20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்
முன்னதாக நேற்றைய தினம் (29) குறித்த மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் வரையில் மனுக்கள் மீதான பரிசீலனையை ஒத்தி வைத்து நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டிருந்தது.
இதுவரையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த மனுக்களின் பிரதிவாதியாக சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்
Reviewed by Author
on
September 30, 2020
Rating:

No comments:
Post a Comment