போலியான நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 39 ஐந்தாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் மற்றும் அச்சிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரம் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
39 வயதுடைய உடுதும்பர பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
போலியான நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
Reviewed by Author
on
September 30, 2020
Rating:

No comments:
Post a Comment