மேல் மாகாணத்தில் சந்தேகத்தின் பேரில் 400 பேர் கைது
 அவர்களில் 514 பேர் போதைக் பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட 326 பேரும் வீசா காலவதியான நிலையில் தங்கியிருந்த 47 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் சந்தேகத்தின் பேரில் 400 பேர் கைது
 
        Reviewed by Author
        on 
        
September 28, 2020
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
September 28, 2020
 
        Rating: 


No comments:
Post a Comment