கால்நடை படுகொலையை தடை செய்யும் திட்டம் நிறைவேற்றம்!
நாட்டில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச முன்வைத்த திட்டம் ஆளும் கட்சியால் இன்று (08) நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி உள்ளூர் கால்நடைகளை அறுக்காமல், தேவைப்பட்டால் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய ஒரு திட்டத்தை கொண்டுவருவதற்கு தயாராக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கால்நடை படுகொலையை தடை செய்யும் திட்டம் நிறைவேற்றம்!
Reviewed by Author
on
September 08, 2020
Rating:

No comments:
Post a Comment