அருகம்பை கடலில் அலை சறுக்கல் போட்டிகள் ஆரம்பம்
இதில் 15 நாடுகளைச் சேர்ந்த 101 வீர, வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
முதல் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றதுடன், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நாளை (27) நடைபெறவுள்ளன.
இறுதி நாள் வைபவமும் பரிசளிப்பும் நாளை பிற்பகல் 2 மணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது
.
.
அருகம்பை கடலில் அலை சறுக்கல் போட்டிகள் ஆரம்பம்
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment