கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்
அதனை 2020.10.01 திகதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அத்துடன் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 முதல் 4.15 வரையிலும், சனிக்கிழமை 12.30 வரையிலும் மக்கள் சேவைக்காக தங்களது அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசின் அதிரடி தீர்மானம்
Reviewed by Author
on
September 24, 2020
Rating:

No comments:
Post a Comment