அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; முற்கூட்டியே 5-கோடி மக்கள் வாக்களித்தனர்!

அமெரிக்க ஜனாதிபதித் தோ்தலில் முற்கூட்டியே வாக்களிக்கும் வசதியைப் பயன்படுத்தி இதுவரை 5.87 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2016ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முற்கூட்டியே பதிவான 5.83 கோடி வாக்குகளை விட அதிகமாகும். 

 அமெரிக்க ஜனாதிபதித் தோ்தல் நவம்பர் 03ம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அதேபோல் துணை ஜனாதிபதி பதவிக்கு மைக் பென்ஸ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; முற்கூட்டியே 5-கோடி மக்கள் வாக்களித்தனர்! Reviewed by Author on October 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.