யாழ். நகர்ப்பகுதியில் வெடிமருந்து உட்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு!
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே குறித்த வெடிமருந்துகள் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையின் பொலிஸ் பரிசோதகர் எம்.ஏ.பகட் தலைமையிலான குழுவினரே குறித்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டதுடன் வெடிமருந்தையும் கண்டெடுத்தனர்.
இந்நிலையில், குறித்த வெடிமருந்து உள்ளிட்ட பொருட்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
யாழ். நகர்ப்பகுதியில் வெடிமருந்து உட்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு!
Reviewed by Author
on
October 13, 2020
Rating:

No comments:
Post a Comment