ரிஷாட் பதியுதீன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது
தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனடிப்படையில் தெஹிவளை, எபனைஸ் கிளேஸ் பகுதியின் அடுக்குமாடி வீட்டு தொடரில் உள்ள வீடொன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் கைது
Reviewed by Author
on
October 19, 2020
Rating:

No comments:
Post a Comment