அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்!
 இதனிடையே நாட்டின்  தற்போதைய  நிலைமையின் அடிப்படையில், எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில்  சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடலொன்று  இடம்பெற்றுவருகின்றது.
நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக   நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பு திருத்தத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டார்!
 
        Reviewed by Author
        on 
        
October 29, 2020
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
October 29, 2020
 
        Rating: 


No comments:
Post a Comment