பூசகர் குளக்கரையில் சடலமாக கண்டெடுப்பு!
ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று(சனிக்கிழமை) அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பூசகர் குளக்கரையில் சடலமாக கண்டெடுப்பு!
Reviewed by Author
on
October 03, 2020
Rating:

No comments:
Post a Comment