பொது மக்களிடமிருந்து இரத்த தான கோரிக்கை விடுக்கும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை,
இரத்த தானம் செய்ய விரும்புவோர் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள இரத்த வங்கிக்கு காலை 8.00 முதல் பிற்பகல் 4.00 மணி வரை வாரத்தில் ஏழு நாட்களும் சமூகமளித்து தங்கள் இரத்த தான உதவியை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
குறிப்பு –
023-2222261, 023-2222349 இலக்க வைத்தியசாலை தொலைபேசி ஊடாக இரத்தவங்கியுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான நேரத்தை பெற்றுக்கொள்வதன் மூலம் சனநெருக்கடியை தவிர்த்துக்கொள்ள முடியும் அல்லது இரத்த வங்கிவைத்தியரின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்துடனும் (071-8732393); தொடரபு; கொள்ள முடியும். உயிர் காக்கும் தங்கள் பங்களிப்பு பெரிதும் மதிக்கப்படுகின்றது.
பணிப்பாளர்
மாவட்ட பொது வைத்தியசாலை,
பொது மக்களிடமிருந்து இரத்த தான கோரிக்கை விடுக்கும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை,
Reviewed by Author
on
October 28, 2020
Rating:

No comments:
Post a Comment