கொரோனாவின் ஆபத்தை புரிந்து கொள்ளாத மக்கள்! கவலையில் பிரதி பொலிஸ்மா அதிபர்
இது தொடர்பில் அவர் மேலம் தெரிவித்ததாவது,
வைரஸ் பரவலின் அபாயம் குறித்து அறிந்தும் மக்கள் அசமந்த போக்குடன் செயற்படுவது கவலைக்குரியது. மார்ச் 11 ஆம் திகதி முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் இதுவரையில் 28 வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படுகிறது. அவற்றில் கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலையிலேயே அதிகளவான தொற்றாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
கொரோனாவின் ஆபத்தை புரிந்து கொள்ளாத மக்கள்! கவலையில் பிரதி பொலிஸ்மா அதிபர்
Reviewed by Author
on
October 28, 2020
Rating:

No comments:
Post a Comment