பரீட்சையில் ஆள்மாறாட்டம்! இளைஞர் சிக்கினார்
அவருக்கு கல்பிட்டி நிர்மல மாதா மகாவித்தியாலயம் பரீட்சை நிலையமாக கிடைக்கப் பெற்றிருந்தது.
குறித்த நபருக்கு பதிலாக வேறொருவர் பரீட்சைக்குத் தோற்றியிருப்பதை பரீட்சை மேற்பார்வையாளர் அடையாளம் கண்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆள்மாறாடத்தில் ஈடுபட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பரீட்சையில் ஆள்மாறாட்டம்! இளைஞர் சிக்கினார்
Reviewed by Author
on
October 28, 2020
Rating:

No comments:
Post a Comment