ஊடகர்கள் மீதான தாக்குதல்; முல்லையில் மாபெரும் போராட்டம்!
இன்று (15) முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் ஆரம்பமானது.
தொடர்ந்து மாவட்ட வன அலுவலகம் முற்றுகையிடப்பட்டதுடன், அவ்வலுவலகம் முன்பாக மரங்கள் நாட்டப்பட்டது. அத்துடன், பொலிஸ் நிலையமும் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
ஊடகர்கள் மீதான தாக்குதல்; முல்லையில் மாபெரும் போராட்டம்!
Reviewed by Author
on
October 15, 2020
Rating:

No comments:
Post a Comment