மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடமிருந்து...
இதன் மூலம் எமது வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு கொரோணா தொற்று வரவும் வாய்ப்புக்கள் மிக குறைவாக உள்ள பொழுதும் மேலதிக கலந்உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகின்றது. எனவே எமது வைத்தியசாலையில்துரையாடலின் பின்னர் அந்த பிரிவில் வேலை செய்யும் எந்த ஒரு சிகிச்சை பிரிவும் மூடப்படவில்லை என்பதோடு எமது வைத்தியசாலையின் நடவடிக்கைகள் வழமைபோலவே முன்னெடுக்கப்படுகின்றன.
இது சம்பந்தமான நிலைமைகள் மிக கவனமாக அவதானிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கப்படும். எனவே சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடமிருந்து...
Reviewed by Author
on
October 13, 2020
Rating:

No comments:
Post a Comment