அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடமிருந்து...

எமது வைத்தியசாலையில் கடமை புரியும் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோணா தொற்று உள்ளது அவர் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் செய்யப்பட்ட கோவிட் PCR பரிசோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது. 

 இதன் மூலம் எமது வைத்தியசாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு கொரோணா தொற்று வரவும் வாய்ப்புக்கள் மிக குறைவாக உள்ள பொழுதும் மேலதிக கலந்உத்தியோகத்தர்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்படுகின்றது. எனவே எமது வைத்தியசாலையில்துரையாடலின் பின்னர் அந்த பிரிவில் வேலை செய்யும் எந்த ஒரு சிகிச்சை பிரிவும் மூடப்படவில்லை என்பதோடு எமது வைத்தியசாலையின் நடவடிக்கைகள் வழமைபோலவே முன்னெடுக்கப்படுகின்றன. 

 இது சம்பந்தமான நிலைமைகள் மிக கவனமாக அவதானிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கப்படும். எனவே சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடமிருந்து... Reviewed by Author on October 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.