அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் நடத்த நடவடிக்கை

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை விரைவில் இணையவழி மூலம் (Online) நடத்துவதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. 

 இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவிக்கையில் இணையவழி பரீட்சைகளை நடத்துவதற்கான தினங்கள் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றார். தற்சமயம் பல்கலைக்கழக கற்பித்தல் நடவடிக்கைகள் இணையவழி மூலம் இடம்பெற்று வருவதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் கூறினார். (அரசாங்க தகவல் திணைக்களம்)

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகளை இணையவழி மூலம் நடத்த நடவடிக்கை Reviewed by Author on October 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.