அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி குழுக் காரியாலயம் திறந்து வைப்பு!

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி குழுக் காரியாலயம் திறந்து வைப்பு குறித்த காரியாலயத்தை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் திறந்து வைத்தார்.

 குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன் ,மேலதிக அரசாங்க அதிபர் கே.கணகேஸ்வரன் ,பிரதம கணக்காளர் திரு.ஜேசு லோரன்ஸ்,திட்டமிடல் பணிப்பாளர் கிருபாசுதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி குழுக் காரியாலயம் திறந்து வைப்பு! Reviewed by Author on October 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.