முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி குழுக் காரியாலயம் திறந்து வைப்பு!
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் விமலநாதன் ,மேலதிக அரசாங்க அதிபர் கே.கணகேஸ்வரன் ,பிரதம கணக்காளர் திரு.ஜேசு லோரன்ஸ்,திட்டமிடல் பணிப்பாளர் கிருபாசுதன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேசச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அபிவிருத்தி குழுக் காரியாலயம் திறந்து வைப்பு!
Reviewed by Author
on
October 27, 2020
Rating:

No comments:
Post a Comment