அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடு வலயத்தில் முதல் நிலையில் மன் கருங்கன்டல் றோ /க/த/ம/வி

கொரோனா வைரஸ்சிலும் நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைபரிசில் பரிட்சையில் மன் கருங்கன்டல் றோமன் கத்தோலிக் தமிழ்கலவன் மகாவித்தியாலயத்தில் எட்டு மாணவர்கள் வெட்டுபுள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்,

நடராசா கவினையா-180 
ஐெ யபாலன் சரோனியா-180 
பேதுருப்பிள்ளை பிறிட்னியா-178 
யோன்கிளமன்ரன் பிறின்ஸ் அன்டர்சன்-173 
மகாலிங்கம் மகிநிசாந்- 172 
யூலியன் அனோக்கியாம்-171
நேவிஸ் நிர்மலதாஸ் அஸ்விக்கா-169
 றோபேட்வெஸ்லிஅனோமியன்-165 

 ஆகிய மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.    மேலும் குறித்த பாடசாலையில் இருந்து 16 பேர் ஐந்தாம் தரபுலமை பரிசில் பரிட்சையில் தோற்றியிருந்த நிலையில் எட்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் ஏனைய மாணவர்கள் 75 புள்ளிகளுக்கு மேல் பெற்று குறித்த பாடசாலை மடு வலயத்தில் முதல் நிலையில் காணப்படுவதுடன் குறித்த பாடசலை ஒவ்வொரு வருடங்களும் பாடசாலையில் இருந்து அதிகளவான மாணவர்கள் ஐந்தாம் தரபுலமைபரிசில் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதுடன் ஏனையபோட்டிகளிலும் வெற்றி பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் மடு வலயத்தில் முதல் நிலையில் மன் கருங்கன்டல் றோ /க/த/ம/வி Reviewed by Author on November 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.