ஐரோப்பிய நாட்டிற்கு படகொன்றில் அகதிகளாக பயணம் செய்ய முயற்சித்த 74பேர் உயிரிழப்பு!
மீட்பு நடவடிக்கை தொடரும் போது கடலோர காவல்படையினரும் மீனவர்களும் தப்பிய 47பேரை மீண்டும் கரைக்கு அழைத்து வந்ததாக ஐஓஎம் கூறுகிறது.
கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் மத்திய மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட எட்டாவது கப்பல் விபத்து இதுவாகும்.
கடந்த ஒக்டோபர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 780பேர் இத்தாலி நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். 1,90 பேர் வழியில் மறிக்கப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டில், ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பி செல்ல முயன்ற அகதிகளில் 900பேர் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்
ஐரோப்பிய நாட்டிற்கு படகொன்றில் அகதிகளாக பயணம் செய்ய முயற்சித்த 74பேர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
November 13, 2020
Rating:

No comments:
Post a Comment