அண்மைய செய்திகள்

recent
-

1000 கிலோ மஞ்சளுடன் சந்தேக நபர் சிக்கினார்

தனியார் உப்பு தொழிற்சாலையில் மறைத்து வைக்கப் பட்டிருந்த 1000 கிலோ கிராம் மஞ்சளை புத்தளம் பொலி ஸார் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 1000 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொலித்தீன் பைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 25 மஞ்சள் பொதிகளை மீட்டுள்ளனர்.கடற்படைக்குக் கிடைத்த புலனாய்வு தகவல் ஒன்றுக்கு அமைய புத்தளம் பழைய வீதியில் அமைந்துள்ள தொழிற் சாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த மஞ்சள் பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை களை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1000 கிலோ மஞ்சளுடன் சந்தேக நபர் சிக்கினார் Reviewed by Author on November 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.