அத்தியாவசிய பொருட்கள் இல்லை - தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த, பொரெள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு மக்களின் பிரச்சினைகளை தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து அடுத்த 02 நாட்களுக்குள் அந்த மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்
.
.
அத்தியாவசிய பொருட்கள் இல்லை - தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்
Reviewed by Author
on
November 26, 2020
Rating:
Reviewed by Author
on
November 26, 2020
Rating:


No comments:
Post a Comment