மட்டக்களப்பு கரடியனாறு கொரோனா வைத்தியசாலைக்கு எரியூட்டி ஒன்று மாநகர முதல்வரால் வழங்கிவைக்கப்பட்டது
மினுவங்கொட கொத்தணியை கையாளும் விதமாக கரடியனாறு வைத்தியசாலை அவசர அவசரமாக குறைந்த வளங்களுடன் ஆரம்பிக்கப் பட்டது. அவற்றில் தொற்றுக் கழிவுகளை எரிக்கும் எரியூட்டியும் இல்லாமலே மாற்றுவழியுடன் ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் முகாமைத்துவம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சுகாதார திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மாநகர முதல்வரால் வழங்கிவைக்கப்பட்டது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எரியூட்டிகளில் மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு கரடியனாறு கொரோனா வைத்தியசாலைக்கு எரியூட்டி ஒன்று மாநகர முதல்வரால் வழங்கிவைக்கப்பட்டது
Reviewed by Author
on
November 13, 2020
Rating:

No comments:
Post a Comment