கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரும், இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும், கிருலபனை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும் , கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் தெமடகொட பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
Reviewed by Author
on
November 18, 2020
Rating:
Reviewed by Author
on
November 18, 2020
Rating:


No comments:
Post a Comment