அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் 46 ஆவது கொரோனா மரணம் பதிவு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. இம்புல்கொடை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

 குறித்த நோயாளி உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வௌ்ளனுப் புற்றுநிலை அதிகரித்தல் மற்றும் மூச்சு மண்டலத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், குறித்த மரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட மரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 46 ஆவது கொரோனா மரணம் பதிவு! Reviewed by Author on November 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.