அம்மாவிடம் செலவுக்கு பணம் கேட்டு தராததால் மனவிரக்த்யில் தூக்கில் தொங்கிய யாழ் இளைஞன்!
மகன் கோபமடைந்ததை புரிந்து கொண்ட தாய் தனது தாய் வீட்டிற்கு மகனை தேடி போயுள்ளார்.
அப்போது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து குறித்த இளைஞனை மீட்டு வரணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில்
அங்கு அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதில் வரணி கரம்பைக் குறிச்சியை சேர்ந்த மகேந்திரம் தினோஜன் (வயது – 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அம்மாவிடம் செலவுக்கு பணம் கேட்டு தராததால் மனவிரக்த்யில் தூக்கில் தொங்கிய யாழ் இளைஞன்!
Reviewed by Author
on
November 30, 2020
Rating:

No comments:
Post a Comment