யாழில் கடைகள் உடைத்து கொள்ளை!
இரு கடைகளின் மேற்பகுதியை பிரித்து உள் இறங்கிய திருடர்கள் துவிச்சக்கர வண்டி விற்பனை நிலையத்தில் நேற்றைய விற்பனைப் பணம் வங்கியில் வைப்புச் செய்வதற்கு தயாராக இருந்த நிலையில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா திருடப்பட்டுள்ளது.
இதேபோன்று நகைக்கடையில் நகைகள் அயன்சேவ்வில் இருந்தமையினால் திருடப்படாத போதிலும் வெளியில் இருந்த கால்பவுண் நகையும் குபேரன் முன்பாக இருந்த ஒரு தொகை பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
யாழில் கடைகள் உடைத்து கொள்ளை!
Reviewed by Author
on
November 07, 2020
Rating:

No comments:
Post a Comment