தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ட்ரோன் கெமரா உதவியுடன் கண்காணிப்பு!
பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அதேபோல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் ட்ரோன் கெமரா உதவியுடன் கண்காணிப்பு!
Reviewed by Author
on
November 12, 2020
Rating:
Reviewed by Author
on
November 12, 2020
Rating:


No comments:
Post a Comment