அண்மைய செய்திகள்

recent
-

22ஆவது கோவிட் -19 நோயாளியின் உயிரிழப்பை மீளப்பெற்றது அரசு; தற்கொலைதான் காரணம் என அறிவிப்பு

தற்கொலை காரணமாக உயிரிழந்தவரை கோவிட் -19 நோயால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இணைத்ததை அரசு மீளப்பெற்றுள்ளது. இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

 22ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்ததாக விடுத்துள்ள அறிவிப்பை மீளப்பெற்றுள்ள அரசு, தற்கொலையால் உயிரிழந்தவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலையால் உயிரிழந்தவரை கோவிட் -19 உயிரிழந்தவர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிவிப்பையடுத்து எழுந்த விமர்சனங்களால் அந்த தீர்மானம் மீளாய்வு செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக உள்ளது

.
22ஆவது கோவிட் -19 நோயாளியின் உயிரிழப்பை மீளப்பெற்றது அரசு; தற்கொலைதான் காரணம் என அறிவிப்பு Reviewed by Author on November 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.