பாரிஸில் கொடூரக் கொலை! சரமாரியான வெட்டுக் காயங்கள் - தீவிர விசாரணையில் பொலிஸார்
47 வயதான ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ள நிலையில் அவரின் உடலில் 30இற்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 34 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் கொடூரக் கொலை! சரமாரியான வெட்டுக் காயங்கள் - தீவிர விசாரணையில் பொலிஸார்
Reviewed by Author
on
November 14, 2020
Rating:

No comments:
Post a Comment