மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள கால போக விவசாய நெற்செய்கைக்கான நீர் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
குறித்த நிழ்வில் விவசாயிகள், கமக்கார அமைப்பின் பிரதி நிதிகள்,மன்னார் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர்,நீர் பாசன பொறியியலாளர்,நானாட்டான பிரதேச சபையின் உப தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் கால போக விவசாய நெற்செய்கைக்கான நீரை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து விவசாயிகள் பொங்கல் பொங்கி மகிழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் கட்டுக்கரை குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள கால போக விவசாய நெற்செய்கைக்கான நீர் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.
Reviewed by Author
on
November 13, 2020
Rating:

No comments:
Post a Comment