அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவுக்கு பயந்து தனக்குத்தானே தீமூட்டி உயிரை விட்ட இளம்யுவதி!

கொரோனா தொற்று அச்சத்தில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றது. 

 வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான நித்தியானந்தன் பாசமலர் (35) என்பவரே உயிரிழந்தார். நேற்று முன்தினம் (5) இந்த சம்பவம் நடந்தது. இவரது குடும்பத்தினர் அண்மையில் அனுராதபுரம் பகுதிக்கு சென்று வந்தனர்.

 அங்கு திருமண நிகழ்வொன்றில் அவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் வெல்லாவெளி திரும்பியதும், குடும்பத்தினர் அனைவரும் 14 நாட்கள் பொதுச்சுகாதார பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கொரோனாவுக்கு பயந்து தனக்குத்தானே தீமூட்டி உயிரை விட்ட இளம்யுவதி! Reviewed by Author on December 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.