கொரோனாவுக்கு பயந்து தனக்குத்தானே தீமூட்டி உயிரை விட்ட இளம்யுவதி!
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான நித்தியானந்தன் பாசமலர் (35) என்பவரே உயிரிழந்தார். நேற்று முன்தினம் (5) இந்த சம்பவம் நடந்தது.
இவரது குடும்பத்தினர் அண்மையில் அனுராதபுரம் பகுதிக்கு சென்று வந்தனர்.
கொரோனாவுக்கு பயந்து தனக்குத்தானே தீமூட்டி உயிரை விட்ட இளம்யுவதி!
Reviewed by Author
on
December 07, 2020
Rating:

No comments:
Post a Comment