திருகோணமலையிலிருந்து படகில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு
கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி குறித்த பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் கடலுக்குச் சென்றதாகவும் குறித்த மீனவர் இம்மாதம் 2ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்பதுடன் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திருகோணமலையிலிருந்து படகில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 06, 2020
Rating:

No comments:
Post a Comment