யாழில் அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்
குறித்த கூட்டத்தின்போது நிவர் மற்றும் புரேவி தாக்கத்தினால் யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மற்றும் வெள்ளத்தின் தாக்கத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் மக்களின் நிலை தொடர்பாக ஆராயப்பட்டது.
கூட்டத்தில் மேலதிக அரசாங்க அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், சுகாதார துறையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்
Reviewed by Author
on
December 06, 2020
Rating:

No comments:
Post a Comment