மேலும் 03 கொரோனா மரணங்கள் பதிவு
கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயதான ஆண் ஒருவர், வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 84 வயதான ஆண் ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
குறித்த மூவரும் கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
.
.
மேலும் 03 கொரோனா மரணங்கள் பதிவு
Reviewed by Author
on
December 16, 2020
Rating:

No comments:
Post a Comment