வவுனியா- திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று!
அதில் அவர்களிற்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வவுனியாவில் இதுவரை 31 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், வவுனியாவில் பல இடங்களிலும் பி .சி. ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆகவே, திருநாவற்குளம் பிரதேசம் முடக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
வவுனியா- திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று!
Reviewed by Author
on
December 18, 2020
Rating:

No comments:
Post a Comment