அண்மைய செய்திகள்

recent
-

தெமோதரயில் விபத்து - ஆட்டோ ஓட்டுநர்கள் படுகாயம்!

பதுளை - பண்டாரவளை பிரதான வீதியில் தெமோதர நகரத்திற்கு அருகாமையில் இன்று மாலை இரு ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர்கள் படுகாயமடைந்துள்ளனர். 

விபத்தில் காயமடைந்த இருவரும் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



தெமோதரயில் விபத்து - ஆட்டோ ஓட்டுநர்கள் படுகாயம்! Reviewed by Author on December 11, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.