யாழ். குருநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்
இதனால் 8 பேர் காயமடைந்த நிலையில் சிலின்டர் வெடித்து காயமடைந்ததாக தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பொலிஸாரால் இந்த விடயம் கண்டறியப்பட்டது.
யாழ். குருநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்
Reviewed by Author
on
December 14, 2020
Rating:

No comments:
Post a Comment