யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்குப் பூட்டு!
மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் பின்னர் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட உடுவில் மற்றும் தெல்லிப்பளை கல்விக் கோட்டப் பாடசாலைகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் வலிகாமம் மற்றும் யாழ்ப்பாணம் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வலயப் பாடசாலைகளுக்குப் பூட்டு!
Reviewed by Author
on
December 14, 2020
Rating:

No comments:
Post a Comment