மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம்; விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகல்
மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம் குறித்து விசாரிக்கும் குழுவிலிருந்து தன்னை நீக்கிவிட்டு வேறொரு நபரை நியமிக்குமாறும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றுவதால், ஊடக சந்திப்புகளில் கலந்துகொண்டு வருவதாகவும் இவ்வாறான விசாரணைக்குழுவில் இணைந்து செயற்படுவது கடினம் எனவும் இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் அவர் கோரியுள்ளார்.
.
மஹர சிறைச்சாலையில் மோதல் சம்பவம்; விசாரணைக் குழுவிலிருந்து அஜித் ரோஹண விலகல்
Reviewed by Author
on
December 01, 2020
Rating:

No comments:
Post a Comment