மன்னாரில் நிவேதனம் மற்றும் எங்கள் இயற்கை பூமி அமைப்பின் ஊடாக விழிப்புணர்வு செயற்திட்டம்
வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபடும் மக்கள் சூழலை பாதுகாப்பதில் அக்கறை கொள்வதுடன் மரங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த சூழலை வழங்க வேண்டும் என்ற நோக்கிற்கு அமைவாக குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சிவபாலன் குணபாலன் மன்னார் நகரசபை செயலாளர் திரு.பிறிட்டோ மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் நிவேதனம் அமைப்பின் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு மர நடுகையின் அவசியம் தொடர்பாகவும் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் கலந்து கொண்டனர்.
மன்னாரில் நிவேதனம் மற்றும் எங்கள் இயற்கை பூமி அமைப்பின் ஊடாக விழிப்புணர்வு செயற்திட்டம்
Reviewed by Author
on
December 30, 2020
Rating:

No comments:
Post a Comment