அண்மைய செய்திகள்

recent
-

300 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 37 வயது பெண்!

59 மில்லியன் ரூபா பணம் மற்றும் 300 கிராம் ஹெரோயினுடன் நேற்று (19) 3 சந்தேக நபர்களுடன் கைது செய்யப்பட்ட 37 வயதுடைய பெண் காலஞ்சென்ற முன்னாள் பாதாள உலகத் தலைவனான சொத்தி உபாலியின் மகள் என்பது தற்போது தெரியவந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார். 

 காவல் துறை தலைமையகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தொிவித்தார்.

300 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட 37 வயது பெண்! Reviewed by Author on December 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.