அண்மைய செய்திகள்

recent
-

35 கிலோ மரமஞ்சள் மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

காலி – இமாடுவ, கணங்கே பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 கிலோ கிராம் மரமஞ்சள், 6 அடி உயரம் கொண்ட கஞ்சா செடி மற்றும் துப்பாக்கி ஒன்றுடன் நேற்று (28) நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

 இதன்போது கண்டுபிடிக்கப்பட்ட மரமஞ்சள் தொகையானது கொடிகல மலையிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

35 கிலோ மரமஞ்சள் மற்றும் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! Reviewed by Author on December 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.