மன்னார் மாந்தை மேற்கில் 'புரேவி புயல்' காரணமாக நீரில் மூழ்கி அதிக அளவிலான கால் நடைகள் பலி-
குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து குறித்த பெரிய மடுப் பகுதியில் காணமால் போன கால் நடைகளை மீட்கும் பணிகளை கடற்படை , இரணுவம் மற்றும் பொது மக்களின் பக்களிப்புடன் நேற்று சனிக்கிழமை(5) மாலை இடம் பெற்றது.
இதன் போது அதிகமான மாடுகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஏனைய காணாமல் போன மாடுகளை மீட்கும் பணியில் கடற்படை மற்றும் மாவட்ட பிரதேச செயலகங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் மாந்தை மேற்கில் 'புரேவி புயல்' காரணமாக நீரில் மூழ்கி அதிக அளவிலான கால் நடைகள் பலி-
Reviewed by Author
on
December 06, 2020
Rating:

No comments:
Post a Comment