களுவாஞ்சிகுடி பொலி்ஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா!
இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் நாளை பொலிஸ் நிலையத்தில் கொரோனாவுக்கான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் அம்பாறை – அக்கரைப்பற்றில் 13 பேருக்கும், அட்டாளச்சேனை மற்றும் மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.
களுவாஞ்சிகுடி பொலி்ஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா!
Reviewed by Author
on
December 06, 2020
Rating:

No comments:
Post a Comment