முல்லைத்தீவில் மேச்சலுக்கு கட்டப்பட்ட மாட்டில் பாதியை இறைச்சிக்காக வெட்டிச்சென்ற அவலம்
இன்னிலையில் நேற்று இரவு (16) கேப்பாபிலவு பகுதியில் சொந்த காணியில் கட்டிவைக்கப்பட்ட மாட்டினை கட்டிய கயிற்றினை கூட அவிட்காமால் கொலைசெய்து இரண்டு பின்னங்கால்வளையும் இறச்சிக்காக திருடியுள்ளார்கள்.
முல்லைத்தீவில் மேச்சலுக்கு கட்டப்பட்ட மாட்டில் பாதியை இறைச்சிக்காக வெட்டிச்சென்ற அவலம்
Reviewed by Author
on
December 18, 2020
Rating:

No comments:
Post a Comment