கொரோனாவினால் 46 நாட்களேயான குழந்தையொன்று உயிரிழப்பு
இதேவேளை கடந்த டிசம்பர் 8ஆம் திகதி, கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை ஒன்றும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த குழந்தையின் உடலும் பொரளை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதேவேளை இலங்கையில் நேற்று மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றினால் ஐவர் உயிரிழந்தனர்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவினால் 46 நாட்களேயான குழந்தையொன்று உயிரிழப்பு
Reviewed by Author
on
December 19, 2020
Rating:
Reviewed by Author
on
December 19, 2020
Rating:


No comments:
Post a Comment