பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பணம் மற்றும் நகைக்கொள்ளை போன்ற சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே பயணங்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்களில் தமது பணம் மற்றும் நகைகள் சம்பந்தமாக மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
Reviewed by Author
on
December 24, 2020
Rating:
Reviewed by Author
on
December 24, 2020
Rating:


No comments:
Post a Comment