வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
குறித்த கடிதத்தில், வடக்கு மாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தமது பணிக்கு புறம்பாக பகுதிநேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ ஊடக நிறுவனம் ஒன்றில் செய்தியாளராகவோ, அறிவிப்பாளராகவோ, ஆசிரியராகவோ பணிபுரியும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறும்,
தகவல்களை வழங்க மறுப்பவர்களிற்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
December 08, 2020
Rating:
Reviewed by Author
on
December 08, 2020
Rating:


No comments:
Post a Comment