பாதையை கடக்க முற்பட்ட சிறுவர்கள் இருவர் பலி - கர்ப்பிணி தாய் கவலைக்கிடம்
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பாதையை கடக்க முற்பட்ட சிறுவர்கள் இருவர் பலி - கர்ப்பிணி தாய் கவலைக்கிடம்
Reviewed by Author
on
December 05, 2020
Rating:

No comments:
Post a Comment